Sunday, February 11, 2007

13-முயலும் பாம்பும்

சிறுவயதில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.நடுவில் ஒரு பாம்பை பெட்டியில் வைத்துக் கொண்டு கூட்டத்தை கூட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பவன், கடைசி நிகழ்ச்சியாக பாம்புக்கும் கீரிக்கும் சண்டைப் போட விடுவதாகக் கூறி கலெக்ஷன் ஆனதும் மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப் பட்டு விடுவான். அப்படி ஏமாந்தவர்கள்களுக்காக இங்கே முயல் பாம்பு சண்டை காட்சி. பார்த்து ஆறுதல் அடைந்துக் கொள்ளவும்.

1 comment:

நாமக்கல் சிபி said...

முயலிடம் பயந்து பாம்பு ஓடுமா?

விந்தையாக இருக்கிறதே!