01-புத்திசாலிப் பூனை-1
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதினை ஒருசில வினாடிகளில் சொல்லும் படம்.புத்திசாலித்தனம் இருந்தா எதிராளி விரிக்கும் வலையில் விழாமல் தப்பிப்பதுடன் எதிராளியையே அவர் விரிச்ச வலியில விழ வைக்கலாம் என் சொல்லும் படம்
இந்த குறும்படம் "எண்ணச்சுவடி"யில் முன்னரே இடம் பெற்றிருந்தாலும் ஒளிப்பெட்டகத்திலும் சேமித்து விடலாமே என்று மீண்டும் ஒரு முறை இங்கே.
No comments:
Post a Comment