03-சிரித்து... சிரித்து....
சிரிப்பில் எத்தனையோ வகை உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு திரைப்படத்தின் பாடலில் பலவகையான சிரிப்புக்களையும் சிரித்துக்காட்டி நம்மையும் சிரிக்கவைத்து இருப்பார்.ஆனால் குழந்தையின் சிரிப்பைக் கேட்டுப் பாருங்கள், அதில் ஏற்படும் ஆனந்தமே அலாதிதான்.
இங்கே ஒரு வயதைத் தொடும் குழந்தையின், பொங்கும் மழலைச் சிரிப்பை கேட்டு மகிழுங்கள்
If player is not workingCLICK HERE |
No comments:
Post a Comment